க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நம் காதல் தண்டவாளம் போன்றதென்றாய்…
பிரிய மாட்டோம் என்கிறாய் என்று நினைத்தேன், ஆனால்…
இப்போது தான் புரிந்தது…
சேர மாட்டோம் என்றாய் என்று.

நம்மிடையே ஓர் மனம் தான் உண்டு என்றாய்... இரு மனம் ஒரு மனம் ஆகி விட்டதென்று நினைத்தேன்... இப்போது தான் புரிகிறது, உனக்கு மனமே இல்லையென்று சொன்னாய் என்று...

0 பின்னூட்டங்கள்: