க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

எனது அக்காவின் 6 வயது (தரம்1) மகள் தானாகவே எவரின் எந்தவித உதவியுமின்றி வரைந்த படம். நான் தரம் 11 முடிவில் தான் கணணியை பயன்படுத்த ஆரம்பித்தேன். எனவே இந்தப் படம் எனக்கு விசேடமானது.

--
க.கோபி கிருஷ்ணா.

1 பின்னூட்டங்கள்:

Well done.
KK