க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஒரு நபர் ஐம்பது மாடி கட்டடமொன்றின் மொட்டைமாடியில் நின்று தன் நண்பர்களுடன் கதைத்து கொண்டிருந்தார். அங்கே வந்த ஒருவர் அவரை பார்த்து 'அடேய் கமல்! உன்ர ஒரே மகன் செத்திட்டான்!' என்றான். என்ன செய்வது என்று தெரியாத அவன், உடனே மொட்டைமாடியிலிருந்து கீழே குதித்து விட்டான். 35 ம் மாடி உயரத்தில் தனக்கு மகன் இல்லை என்பதை உணர்ந்தான். 20 ம் மாடி உயரத்தில் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை உணர்ந்தான். 5 ம் மாடி உயரத்தில் தனது பெயர் விமல் என்பதை உணர்ந்தான்.இது தான் மனித வாழ்க்கை.

0 பின்னூட்டங்கள்: