க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஓடும் வரை தான் ஆறு…
அடிக்கும் வரை தான் அலை…
எரியும் வரை தான் நெருப்பு…
முயற்சிக்கும் வரை தான் மனிதன்…

(இதே போல் கவிதையை எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் ஞாபகம் வரவில்லை...)

0 பின்னூட்டங்கள்: