க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ராகு காலமென்பார்! எம கண்டமென்பார்!
சுப நேரத்தில் தாலி பூட்டிட வேண்டமென்பார்..
பூட்டிய நாளன்று “அன்பே… செல்லமே…” என்றிடுவார்…
மறுநாளும் தொடர்ந்திடுவார்…
பின் “அடியேய்…” என்றிடுவார்,
தொடர்ந்து “சனியனே…” என்றிடுவார்…
இறுதியில் சுப நேரத்தில் கையெழுத்திடுவார்-
விவாகரத்தில்…

0 பின்னூட்டங்கள்: