க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

என்னிடமும் பட்டமுண்டு…ஏற்றும் பட்டமல்ல…கௌரவப் பட்டமது…
பல்கலைக் கழகம் போனதில்லை… காசும் கொடுத்ததில்லை…
அரசியலில் புகுந்தேன்… கொலை பல செய்தேன்…
காசுதனை கொள்ளையடித்தேன்… மிரட்டினேன் எதிரிகளை…
கிடைத்தது பட்டம்… கௌரவமாக…

0 பின்னூட்டங்கள்: