க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

கண்ணாடிக்கு கண்கள் இல்லாதது நலமே…
என்னைக் கண்டால் எட்டிக் குத்தியிருக்கும்…
அது கூட பரவாயில்லை…
உன்னைக் கண்டால் எட்டி முத்தமல்லவா இட்டிருக்குமடி…