க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

என்னை பிடித்திருக்கிறது என்றாய் திடீரென...
என்னில் பிடிக்க என்ன இருக்கிறது என்று யோசித்தேன்...
இப்போது பிடிக்கவில்லை என்கிறாய்...
ஏன் பிடிக்கவில்லை என்று யோசிக்கிறேன்...
யோசனைகள் மட்டுமே என் வாழ்வென்று யோசித்தாயா...

--
க.கோபி கிருஷ்ணா.

0 பின்னூட்டங்கள்: