க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

அரிச்சந்திரனை பொய்யன் என்பேன்-

உன் உதடுகள் “ஆமாம்” போட்டால்…

ஆனால் பொய் சொன்னது உன் கண்கள் என்பதை

தான் நம்ப முடியவில்லையடி…

0 பின்னூட்டங்கள்: