க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

சிரிப்பர் பலர் ஏளனமாய்....
பரிகசிப்பர் நீ தோற்பாய் என...
கரி பூச நினைப்பர் உன் பெயர் மீது...
செருமிப் பார் ஓடிடுவர் வெகுதூரம் உனைவிட்டு...

0 பின்னூட்டங்கள்: