க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பொருளாதாரம்
போதா தென்று
சீதனம் வாங்கும்
சீமான்களே...
பொருள்- ஆதாரந்தான்...
ஆனால்
பொருளா
தாரம்?

0 பின்னூட்டங்கள்: