க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

'நடக்குமென்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும்...
கிடைக்குமென்பார் கிடைக்காது... கடைக்காதென்பார் கடைத்துவிடும்...'

ஓர் அருமையான தத்துவப் பாடல்... ஓர் பழைய பாடல்...
இந்தப் பாடலை ஒருவன் மேடையில் பாடி அடி வாங்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்...
ஏன் அடி வாங்கினான்? எங்கு பாடினானன்?

ஹி... ஹி...
அவன் இந்தப் பாடலை பாடியது அகில உலக சோதிடர் மாநாட்டில்...
பிரிச்சு மேயாம விடுவாங்களா...

2 பின்னூட்டங்கள்:

Sirippu varelaye!

Then i guess "unkalukku sirikka therialla............"