க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

முகிலிலுள்ள அத்தனை நீரும் மழையாய் மாறுவதில்லை...
மழையிலுள்ள அத்தனை துளியும் பூமியை அடைவது இல்லை...
பூமியை அடைந்த அத்தனை துளியும் சிப்பியை அடைவது இல்லை...
சிப்பியை அடைந்த அத்தனை துளியும் முத்தாவது இல்லை....
திறமை இருந்தும் முயற்சிக்காதவன் வெற்றி பெற்றதில்லை...

2 பின்னூட்டங்கள்:

நல்லா எழுதுறீங்க...

ஹி ஹி ஹி ஹி...
நன்றி...