க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நான் பிறக்கும் போதும் கருமை...
வளரும் போதும் கருமை...
வெயிலில் சென்றால் கருமை...
பயப்படும் போதும் கருமை...
நோயுற்ற பொழுதும் கருமை...
இறக்கும் பொழுது கூட கருமை தான்...

ஆனால் வெள்ளையனே நீ...
பிறக்கும் போது இளஞ்சிவப்பு...
வளரும் போது வெள்ளை...
வெயிலி்ல் சென்றால் சிவப்பு...
குளிரில் நீ நீலம்...
பயப்படும் போது மஞ்சள்...
நோயுற்ற பொழுது பச்சை...
பின் இறக்கையில் சாம்பல்...

ஆனால் நீ என்னை கறுப்பன் என்கிறாய்....

பி.கு: நீங்கள் வெள்ளையாக இருந்தால் இதை சிறியதாக எடுங்கள்... கறுப்பானவராக இருந்தால் கறுப்பாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள்...

***************************************************************
இந்த தகவலை நான் எடுத்தது எனது சகோதரி ஒருவரின் வலைப்பூவிலிருந்து... இதை அவரின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் படிக்கலாம்... இதை அவரின் வலைப்பூவில் படிக்க cuteanju.blogspot.com என்ற முகவரிக்கு செல்லவும்.

2 பின்னூட்டங்கள்:

Nalla irukku.

gopi it,s superb. keep it up.
wish u all success.