க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

என்னை அடிக்கடி உண்மைக் காதலன் என்பாள்…
சினிமா அடிக்கடி பார்த்து,
'எங்கிருந்தாலும் வாழ்க' என்பது தான்
உண்மைக் காதலனின் வேலை என நினைத்தாளோ என்னவோ…

0 பின்னூட்டங்கள்: