க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ரஜினிகாந் தனது பாட்ஷா படத்தில் சொல்வார்,
'கூட்டம் சேர்த்தவனெல்லாம் ஜெயிக்க முடியாதுன்னு சொன்னாயெல்லா... உண்மை தான்... ஆனா இது சேர்த்த கூட்டம் இல்ல. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.' என்று.

இதே ரஜினிகாந் சிவாஜி படத்தில்,
'கண்ணா! பன்றிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும்' என்று.

இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ரஜினிகாந் தன்னைப் பார்த்து தான் பன்றி என்று சொல்வத போலல்லவா இருக்கிறது?

என்ன கொடுமை ஷரவணா இது...

என்ன திடீரென்று எப்போதொ வந்த சிவாஜி பற்றி கதைக்கிறான் என்று யோசிக்க வேண்டாம். நேற்று இலங்கையில் ஒரு தொலைக்காட்சியில் பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்பானது. அது தான்...

0 பின்னூட்டங்கள்: