க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

இணையத்தளமொன்றில் உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் எது என்று ஓர் உரையாடல் பகுதியொன்றைவாசிக்கக் கிடைத்தது.
அதில் ஓர் நண்பர் எழுதியிருந்த விடயம் சிறிது வித்தியாசமாக தென்பட்டது.
மொழிமாற்றம் செய்து தருகிறேன்.

'12-05-2008. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் காதலி என்னை விட்டு பிரிந்த நாள். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனது முழுக்க வலி. இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. ஒரு வாரமாக என்னால் உணவைத் தொடமுடியவில்லை. இறந்து விடலாம் போல இருந்தது. ஆனால் அந்த 12-05-2008 என்ற நாளால் தான், அந்த சம்பவத்தால் தான் இப்பொழுது நான் எந்தக் கஷ்டங்களும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன். அதனால் அந்த நாள் என் வாழ்வில் மிகவும் முக்கியமானது.'

2 பின்னூட்டங்கள்:

I know this boy. Is this you?

Ado...
It's not my own story... I read it in a web site, unfortunately i forgot that web site...