tag:blogger.com,1999:blog-8779789917471704704.post1542235668196438170..comments2023-10-08T17:12:20.368+05:30Comments on க.கோபி கிருஷ்ணா.: பதிவர் சந்திப்பு அறிவிப்பும், நாய் யோகாசனமும்... ஒரு கலவைப்பதிவு...Anonymoushttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8779789917471704704.post-53228040146942794122009-12-10T10:42:13.220+05:302009-12-10T10:42:13.220+05:30ஓ அதுவா இது.. ரொம்ப சிரிச்சாங்க..
[இதுஎண்ட தளத்...ஓ அதுவா இது.. ரொம்ப சிரிச்சாங்க..<br /><br /><br /><br />[இதுஎண்ட தளத்துக்குமுங்க <br /><br />http://niroodai.blogspot.com ]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-46231133447053829432009-12-10T09:30:13.238+05:302009-12-10T09:30:13.238+05:30நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் ...நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-25317023410935673722009-12-09T21:20:38.430+05:302009-12-09T21:20:38.430+05:30நன்றி பவன் மற்றும் சந்ரு அண்ணா...
பிழை என்மீதும் ...நன்றி பவன் மற்றும் சந்ரு அண்ணா...<br /><br />பிழை என்மீதும் உள்ளது. விட்டுவிடுங்கள்.<br /><br />அதை எனக்கு தனிப்பட்ட ரீதியில் சொல்லியிருக்கலாம்.<br /><br />சரி...<br />இனி நான் கவனமாக இருந்து கொள்கிறேன்.<br /><br />அனைவருக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-43639280431516080272009-12-09T17:44:59.777+05:302009-12-09T17:44:59.777+05:30பெயரில்லாதவரே...
உங்கள் கருத்துக்கள் நல்ல கருத்த...பெயரில்லாதவரே... <br /><br />உங்கள் கருத்துக்கள் நல்ல கருத்துக்களாக, விமர்சனங்களாக இருந்தால் உங்கள் பெயரிலே சொல்வதற்கு ஏன் தயக்கம். <br /><br /><br />நீங்கள் பயன் படுத்திய வாரத்திலிருந்து நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் கோபியா, நீங்களா நாகரிகமானவர், நல்ல பதிவர் என்பதனை. <br /><br />நீங்கள்தான் உங்கள் பின்னுட்டத்திலே தகாத வார்த்தை பிரயோகித்து பதிவையே அசிங்கம் செய்திருக்கிறிர்கள். அதற்குள் மற்றவரை திருத்தப் பார்க்கிரிர்களா? முதலில் நீங்கள் திருந்துங்கள் அப்புறம் மற்றவரை திருத்த முயற்சி செய்யுங்கள். முதலில் நாகரிகமான முறையில் பின்னுட்டமிடுங்கள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-34809829053782694842009-12-09T17:35:50.392+05:302009-12-09T17:35:50.392+05:30@பெயரில்லா..
ஐயா பெயரில்லாப் பெரியவரே..
உங்கள் கரு...@பெயரில்லா..<br />ஐயா பெயரில்லாப் பெரியவரே..<br />உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு ஆனால் எதற்கும் ஒரு முறையுண்டு,<br />1. டேய் என்று ஆரம்பித்தீர்கள், இதிலிருந்தே தெரிகிறது உங்கள் படிப்பு என்ன, உங்கள் சூழல் எப்படி, என்று இதில் நீங்கள் கோபியைப் பற்றிக் கதைக்கிறீத்கள்..<br />2.எம் பதிவர்களெல்லாம் தைரியசாலிகள் அவர்கள் தம் கருத்துக்களை நேரடியாகக்கூறுவார்களே தவிர "பெயரில்லாமல் வருவதில்லை<br /><br />தைரியமிருந்தால் பெயருடன் வந்து பின்னூட்டமிடுங்கள்...Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-19582599844959697952009-12-09T17:04:23.777+05:302009-12-09T17:04:23.777+05:30// பெயரில்லா கூறியது...
டேய்.. கனககோபி..உனக்கு வேற...// பெயரில்லா கூறியது...<br />டேய்.. கனககோபி..உனக்கு வேற வேலையே இல்லையா(நானா முதலாவது?...)//<br />எனக்கு வேல இருக்கு... கட்டாயம் சொல்லோணுமா?<br />அதுவும் தன்ர பெயர சொல்ல முடியாத பெயரிலிக்கு இவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.<br />வார்த்தைகளில் கவனம் வேண்டும்.<br /><br /><br />//1. எல்லாருக்கும் பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை..//<br />உங்களை இந்தப் பதிவில் பின்னூட்டமிடச் சொன்னேனா?<br />இலங்கைத் தமிழப் பதிவர் வலைத்தளத்தில் தான் வருகையை உறுதிப்படுத்தச் சொன்னேன்.<br />கண்ணில் ஏதாவது குளறுபாடா?<br /><br /><br />//2. உன்ர பின்னூட்டதினால நல்ல பதிவுகள்,சிறந்த பின்னூட்டங்கள் பாதிக்கப்படுகின்றது//<br />நீங்கள் ஒரு பதிவரா?<br />உங்கள் பதிவு எனது பின்னூட்டங்களால் பாதிக்கப்பட்டால் என்னிடம் நேரடியாகச் சொல்லுங்கள். நான் எனக்கு தெரிந்தவர்களின் தளங்களில் மட்டும் தான் சற்று அதிகமாக பின்னூட்டுவேன்.<br />அதுவும் அவர்கள் அதைத் தப்பாக எண்ண மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான்.<br />ஏனிந்த காழ்ப்புணர்ச்சி?<br /><br /><br />//3.உனக்கு வேற வேலை இல்லாட்டி எதாவது வாழ்க்கைக்கு பிரியோசனமா படி...அல்லது உடம்பயாவது குறை...சும்மா பின்னூட்டம் எர்ற பெயரில வதைக்காதை(இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல..பல காலமாய் கவனித்து வருகின்றோம்..)...//<br />என்ர உடம்பக் குறைக்கிறதப் பற்றி ஒரு பெயரில்லாத, பெயர் சொல்லத் தைரியமில்லாத காழ்ப்புணர்ச்சி கொண்ட 6 அறிவு மனிதனிலிருந்து வேறுபடுகின்ற ஒரு ஜந்து சொல்லத் தேவையில்லை.<br />பின்னூட்டம் எனதும், அந்தத் தள உரிமையாளருக்குமான பிரச்சினை.<br />அதற்குள் நீங்கள் வரத் தேவையில்லை.<br /><br /><br />//4.எல்லத்துக்கும் முதலாவதாக அண்ணன்மார்களுக்கு வாளி வைப்பதை குறை...//<br />ஏன் வாளி வெட்டுதா?<br />நான் யாருக்கு வாளி வைத்தேன்?<br />வாளி வைத்தால் எனக்கு 10 ரூபா கிடைக்குமா?<br />நான் எல்லோரிடமும் இப்பிடித் தான் பழகுவேன்.<br />அதைத் தவிர மூத்த பதிவர்களை வாளி பிடித்து பிரபலமாகும் எண்ணம் எனக்கில்லை.<br />இது எனது பொழுதுபோக்கிற்கான தளம் மட்டுமே.<br /><br /><br />//5.உன்னில நான் மட்டுமல்ல பதிவு வாசிக்கின்ற பல பேர் கடுப்புடன் என்னோட பகிர்ந்து கொண்டார்கள்... //<br />இவ்வளவு கதைக்கும் நீங்களும், உங்களைப் பொன்றவர்களும் எனக்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாமே?<br /><br />என்மீது கொண்ட தனிப்பட்ட கோபத்திற்கு ஏனிந்த தனிப்பட்ட தாக்குதல் கொண்ட பின்னூட்டம்?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-11509103774756830962009-12-09T16:45:35.676+05:302009-12-09T16:45:35.676+05:30டேய்.. கனககோபி..உனக்கு வேற வேலையே இல்லையா(நானா முத...டேய்.. கனககோபி..உனக்கு வேற வேலையே இல்லையா(நானா முதலாவது?...)<br />1. எல்லாருக்கும் பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை..<br />2. உன்ர பின்னூட்டதினால நல்ல பதிவுகள்,சிறந்த பின்னூட்டங்கள் பாதிக்கப்படுகின்றது<br />3.உனக்கு வேற வேலை இல்லாட்டி எதாவது வாழ்க்கைக்கு பிரியோசனமா படி...அல்லது உடம்பயாவது குறை...சும்மா பின்னூட்டம் எர்ற பெயரில வதைக்காதை(இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல..பல காலமாய் கவனித்து வருகின்றோம்..)...<br />4.எல்லத்துக்கும் முதலாவதாக அண்ணன்மார்களுக்கு வாளி வைப்பதை குறை...<br />5.உன்னில நான் மட்டுமல்ல பதிவு வாசிக்கின்ற பல பேர் கடுப்புடன் என்னோட பகிர்ந்து கொண்டார்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-44846491983203080622009-12-08T11:26:25.795+05:302009-12-08T11:26:25.795+05:30// சந்ரு கூறியது...
சந்திப்புக்கு வருகிறேன்.... //...// சந்ரு கூறியது...<br />சந்திப்புக்கு வருகிறேன்.... //<br /><br />வாருங்கள்... சந்திப்போம்....<br /><br /><br />// அதுசரி இந்த நாய்களுக்கு யோகாசனம் சொல்லிக்கொடுப்பவர் யார்? <br /><br />நம்ம பதிவர் யோகாவை வைத்து ஏதும் காமடி பண்ணலையே... //<br /><br />graphics ஆக இருக்கலாம்....<br /><br />எனக்கும் யோகாவிற்கும் குழப்பத்தை ஏற்படுத்தப் பாக்கக் கூடாது.... ஹி ஹி...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-7629683295894863822009-12-08T11:24:24.317+05:302009-12-08T11:24:24.317+05:30// B.Logeswaran கூறியது...
நானும் வருகிறேன். //
ந...// B.Logeswaran கூறியது...<br />நானும் வருகிறேன். //<br /><br />நல்லது...<br />ஒரு இடத்தில் உறுதிப்படுத்தினால் போதுமானது....<br /><br />ஆதிரை கூறியது... <br />//என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....//<br /><br />அதே போலவே கோபியின் நையாண்டியையும் மாற்ற முடியாது. //<br /><br />அடேய்.....<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-72348050590395957232009-12-08T11:22:43.746+05:302009-12-08T11:22:43.746+05:30//வேந்தன் கூறியது...
சந்திப்பு வெற்றி பெற வாழ்த்து...//வேந்தன் கூறியது...<br />சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். //<br /><br />நிச்சயமாக....<br />பதிவர்கள் அனைவரும் சேர்ந்துழைப்பதால் வெற்றி நிச்சயம்...<br /><br />நேரடி ஒளிபரப்பில் இணைந்திருங்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-17416139951158076922009-12-08T11:21:55.992+05:302009-12-08T11:21:55.992+05:30//Balavasakan கூறியது...
;-]
ஹி..ஹி... //
ஹி ஹி.....//Balavasakan கூறியது...<br />;-]<br />ஹி..ஹி... //<br /><br />ஹி ஹி....<br />சிரிப்புக்கு நன்றி....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-81766595754155478492009-12-08T11:21:14.551+05:302009-12-08T11:21:14.551+05:30//தர்ஷன் கூறியது...
யோகாசனப் படங்கள் அருமை //
உங்...//தர்ஷன் கூறியது...<br />யோகாசனப் படங்கள் அருமை //<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-44337432586230094132009-12-08T11:20:35.326+05:302009-12-08T11:20:35.326+05:30// தியாவின் பேனா கூறியது...
அருமை. //
நன்றி....// தியாவின் பேனா கூறியது...<br />அருமை. //<br /><br />நன்றி....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-5939933895402328242009-12-08T11:20:15.021+05:302009-12-08T11:20:15.021+05:30//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
ஏன்யா என்னையும் நாயை...//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...<br />ஏன்யா என்னையும் நாயையும் சேர்த்து நாய் யோகா+ஆசனம் எனஎழுதியிருக்கீங்க? <br /><br />எல்லாம் நல்லாதானே போனிச்சி? அப்புறம் ஏன்? //<br /><br />நாய் யோகா எண்டு தான் முதலில தலைப்புப் போட்டன்.... பிறகு தான் அதில உள்குத்து இருக்கிற மாதிரி மற்றவங்களுக்குத் தெரியும் எண்டு நாய் யோகாசனம் எண்டு போட்டன்... இப்பிடிப் போட்டாலும் பிழையா?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ் அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-2822463850666342542009-12-08T11:18:48.186+05:302009-12-08T11:18:48.186+05:30//ilangan கூறியது...
நானும் ஏதோ மறுபடியும் சொத்தி ...//ilangan கூறியது...<br />நானும் ஏதோ மறுபடியும் சொத்தி ரீவிய கிளப்புறான் எண்டல்லோ நினைச்சன். <br />நன்றியுள்ளவைகள் இப்படித்தான். //<br /><br />என்னச் சர்ச்சைப் பதிவர் எண்டே முத்திரை குத்திற்றியள் என?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-39176738823024772452009-12-08T11:17:55.066+05:302009-12-08T11:17:55.066+05:30//Subankan கூறியது...
//ஆதிரை கூறியது...
என்னதான் ...//Subankan கூறியது...<br />//ஆதிரை கூறியது...<br />என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ...//<br /><br />ஹா ஹா ஹா, புரிகிறது :))//<br /><br />ஏனய்யா இந்தக் கொலைவெறி?<br />அவர் சும்மா தான் சொன்னவர்....<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபா அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-12168362179552877212009-12-08T11:17:01.431+05:302009-12-08T11:17:01.431+05:30// ஆதிரை கூறியது...
என்னதான் செய்தாலும் - சொன்னாலு...// ஆதிரை கூறியது...<br />என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....//<br /><br />அப்படியா?<br />எனக்குத் தெரியாதே?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரை அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-18719471072794128422009-12-08T11:16:23.945+05:302009-12-08T11:16:23.945+05:30// Bavan கூறியது...
யோகாசனம் செய்யும் போதும் நாயின...// Bavan கூறியது...<br />யோகாசனம் செய்யும் போதும் நாயின் வால் நிமிரவில்லை...ஹிஹி<br /><br />அருமை...:)//<br /><br />உற்றுக் கவனிக்கிறியள் என?<br />சரி சரி...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவன்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-76061563529564033682009-12-08T08:33:03.471+05:302009-12-08T08:33:03.471+05:30சந்திப்புக்கு வருகிறேன்....
அதுசரி இந்த நாய்களு...சந்திப்புக்கு வருகிறேன்....<br /><br /><br /><br />அதுசரி இந்த நாய்களுக்கு யோகாசனம் சொல்லிக்கொடுப்பவர் யார்? <br /><br />நம்ம பதிவர் யோகாவை வைத்து ஏதும் காமடி பண்ணலையே...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-61284033724147480222009-12-07T23:53:09.308+05:302009-12-07T23:53:09.308+05:30நானும் வருகிறேன்.
ஆதிரை கூறியது...
//என்னதான் செ...நானும் வருகிறேன்.<br /><br />ஆதிரை கூறியது... <br />//என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....//<br /><br />அதே போலவே கோபியின் நையாண்டியையும் மாற்ற முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/00631842600225120593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70551387124705064152009-12-07T21:14:42.283+05:302009-12-07T21:14:42.283+05:30சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70822455721491600722009-12-07T19:59:26.671+05:302009-12-07T19:59:26.671+05:30;-]
ஹி..ஹி...;-]<br />ஹி..ஹி...balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-49946830716749198422009-12-07T19:41:35.149+05:302009-12-07T19:41:35.149+05:30யோகாசனப் படங்கள் அருமையோகாசனப் படங்கள் அருமைதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-81717004172840296302009-12-07T17:10:58.131+05:302009-12-07T17:10:58.131+05:30அருமை.அருமை.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-35439790015074404552009-12-07T16:27:13.346+05:302009-12-07T16:27:13.346+05:30ஏன்யா என்னையும் நாயையும் சேர்த்து நாய் யோகா+ஆசனம் ...ஏன்யா என்னையும் நாயையும் சேர்த்து நாய் யோகா+ஆசனம் எனஎழுதியிருக்கீங்க? <br /><br />எல்லாம் நல்லாதானே போனிச்சி? அப்புறம் ஏன்?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com