tag:blogger.com,1999:blog-8779789917471704704.post5780243687578631205..comments2023-10-08T17:12:20.368+05:30Comments on க.கோபி கிருஷ்ணா.: மற்றவர்களை எரிச்சல்படுத்துவது எப்படி...Anonymoushttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8779789917471704704.post-40684976756263846722009-10-01T16:34:32.619+05:302009-10-01T16:34:32.619+05:30//LOSHAN கூறியது...
சூப்பர் .. ஏற்கெனவே இதில் பலத...//LOSHAN கூறியது... <br />சூப்பர் .. ஏற்கெனவே இதில் பலதை நான் என் அலுவலகத்தில் செய்தாலும் மேலதிகாரி என்று எல்லோரும் பொறுத்துப் போகிறார்கள்.. மீதியும் சொல்லிட்டீங்க இல்ல? இனி பின்னிருவோம்.. //<br /><br />பின்னீற்று என்ன நடந்தது எண்டு சொல்லுங்கோ...<br />ஆனா... ஒரே ஒரு வேண்டுகோள்...<br />வானொலியில செய்து போடாதேங்கோ...<br />நான் இப்ப வானொலி கேக்கிறது குறைவெண்டாலும், இடக்கிட அவதாரம், விடியல் கேக்கிறனான்...<br />நான் பாவம்...<br />ஹி ஹி ஹி....<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-65879274649661980052009-10-01T16:27:25.009+05:302009-10-01T16:27:25.009+05:30சூப்பர் .. ஏற்கெனவே இதில் பலதை நான் என் அலுவலகத்தி...சூப்பர் .. ஏற்கெனவே இதில் பலதை நான் என் அலுவலகத்தில் செய்தாலும் மேலதிகாரி என்று எல்லோரும் பொறுத்துப் போகிறார்கள்.. மீதியும் சொல்லிட்டீங்க இல்ல? இனி பின்னிருவோம்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-83154026816184202512009-10-01T10:21:42.727+05:302009-10-01T10:21:42.727+05:30//சந்ரு கூறியது...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கி...//சந்ரு கூறியது... <br />எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க... //<br /><br />வேல வெட்டி இல்லாட்டி இப்பிடித் தான்...<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-12437780108529136492009-10-01T10:20:54.360+05:302009-10-01T10:20:54.360+05:30// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஐயா எப்படி இப்படி ...// யோ வாய்ஸ் (யோகா) கூறியது... <br />ஐயா எப்படி இப்படி <br /><br />ரூம் பொட்டு யோசிப்பீங்களோ? //<br /><br />றூம் போட காசில்லை...<br />முடிஞ்சா கொஞ்சம் அனுப்பினா றூம் போட்டு யோசிச்சு இன்னம் மொக்கையா போடுறன்... ;)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-43379694965623485282009-10-01T10:19:42.132+05:302009-10-01T10:19:42.132+05:30// ஆகீல் முசம்மில் கூறியது...
ஏன் இப்படி //
சும்...// ஆகீல் முசம்மில் கூறியது... <br />ஏன் இப்படி //<br /><br />சும்மா...<br />வெட்டியா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கத் தோணும்...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-1775925986449500472009-10-01T10:18:50.283+05:302009-10-01T10:18:50.283+05:30// ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது...
அறிவுரை என்ற ...// ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது... <br />அறிவுரை என்ற பெயரில் அடுத்த நாள் வேலைக்கு ஆப்பு வைத்திடுவீங்க போல இருக்கே.....<br /><br />அடீ வங்கீ கெடுக்கானுமூணூ ஓரு ஏண்ணாத்தில் தன் திரீயூரீங்கானூ னால்லா வேளங்கூதூ! //<br /><br />செய்து பாருங்கோ...<br />ஆவல போனா வந்து சொல்லுங்கோ...<br />நான் கைகொட்டி சிரிக்கிறன்...<br /><br />//கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க//<br /><br />அப்போ நீங்கள் குளிப்பதே இல்லையா?//<br /><br />ஹி ஹி...<br />உண்மைகளை பொது இடத்தில கதைக்ப்படாது...<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-24710310156952308822009-09-30T20:56:30.966+05:302009-09-30T20:56:30.966+05:30எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-74834264831366936522009-09-30T10:27:00.865+05:302009-09-30T10:27:00.865+05:30ஐயா எப்படி இப்படி
ரூம் பொட்டு யோசிப்பீங்களோ?ஐயா எப்படி இப்படி <br /><br />ரூம் பொட்டு யோசிப்பீங்களோ?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-6316160279515055242009-09-30T10:24:35.886+05:302009-09-30T10:24:35.886+05:30ஏன் இப்படிஏன் இப்படிAaqil Muzammilhttps://www.blogger.com/profile/11349300469029912578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-46669327740324231672009-09-30T10:18:30.951+05:302009-09-30T10:18:30.951+05:30அறிவுரை என்ற பெயரில் அடுத்த நாள் வேலைக்கு ஆப்பு வை...அறிவுரை என்ற பெயரில் அடுத்த நாள் வேலைக்கு ஆப்பு வைத்திடுவீங்க போல இருக்கே.....<br /><br />அடீ வங்கீ கெடுக்கானுமூணூ ஓரு ஏண்ணாத்தில் தன் திரீயூரீங்கானூ னால்லா வேளங்கூதூ!<br /><br />//கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க//<br /><br />அப்போ நீங்கள் குளிப்பதே இல்லையா?<br /><br />ரசித்தேன்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.com