tag:blogger.com,1999:blog-8779789917471704704.post6180356544433576037..comments2023-10-08T17:12:20.368+05:30Comments on க.கோபி கிருஷ்ணா.: மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில்...Anonymoushttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-8779789917471704704.post-69200723746788222312009-10-17T13:06:56.934+05:302009-10-17T13:06:56.934+05:30@ TGP...
கருத்துக்களை நான் எப்போதும் மதிக்கிறேன்...@ TGP...<br /><br />கருத்துக்களை நான் எப்போதும் மதிக்கிறேன்... எதிர்க் கருத்துக்கள் இல்லாவிட்டால் எல்லாமே சப்பென்றாகிவவிடும்.<br />ஆனால் 'மூடிக் கொண்டிருங்கள்' என்ற பதம் கெளவைமான பதமாக கருதப்படுவதில்லை.<br /><br />அத்தோடு இங்கு கருத்துத் தெரிவித்த அனைவரும் தங்கள் சொந்தக் கருத்துக்களைத் தான் தெரிவித்திருக்கிறார்கள்... ஆகவே யாருடைய கருத்தையும் நான் தடுத்து நிறுத்த விரும்பவில்லை...<br />எந்தவொரு கருத்துரையையும் நான் பிரசுரம் செய்யாமல் விட்டதில்லை.<br />(இரண்டு கருத்துரைகள் தவிர. தூஷண வார்த்தைகளை மட்டும் கொண்டிருந்தத கருத்துரைகள் ஆவை.)<br /><br />நான் கோபப் படவில்லை.<br />ஆனால் பலர் விட்ட தவறு, என் கருத்தை முழுமையாக வாசிக்காதது தான்.<br />நான் அம்மா பகவானுக்கு எதிராக இந்தப் பதிவை எழுதவில்லை.<br />'இப்படிப்பட்ட' குழப்பங்கள் நிகழ்கின்ற ஒருவரை, முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படா ஒருவரின் பழக்கங்களை கெளரவமாக திணித்ததைத் தான் எதிர்த்தேன்...<br />எனத பதிவை முழுமையாக வாசியுங்கள் தெரியும்.<br /><br />அத்தோடு நிவாரணப் பொருட்கள் சம்பந்தமாக நான் அவர்களின் சமூகப் பாறுப்பை மதிக்கிறேன்.<br />ஆனால் அந்த விபூதிப் பொருட்களை நிவாரணப் பொருட்களோடு சேர்த்துக் கொடுக்காவிட்டால் நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடையாது என்பதில்லைத் தானே?<br /><br />அவர்களுக்கு ஆன்மிக விடயங்களைச் சொல்ல விரும்பினாலல் தனியாக சொல்லுங்கள் என்பது தான் என் கருத்து....<br /><br />உங்கள் கருத்துக்களை தாராளமாகச் சொல்லுங்கள்...<br />உங்கள் கருத்திற்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-49608586112211900442009-10-17T12:53:59.750+05:302009-10-17T12:53:59.750+05:30நண்பரே, தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.
நான்...நண்பரே, தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். <br />நான் மூடிக்கொண்டிருக்கச் சொன்னது உங்களை அல்ல. 'தனி மனித வழிபாட்டைப்' பற்றிக் கருத்துத் தெரிவித்தவர்களுக்கே. என் கருத்துக்களால் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை. சில கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவறுதலாகப் பயன்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். என் கருத்துக்களை நீங்கள் "ஏற்றுக் கொள்ளக் கூடாது" என முடிவெடுத்துவிட்டீர்கள் போலுள்ளது. அவற்றைத் திணிக்க நான் விரும்பவில்லை. எனது கருத்துக்கள் உங்களுக்கு இடையூறு விளைவித்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி.TGPhttps://www.blogger.com/profile/04002490116931617650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-67356596566801430822009-10-17T12:37:58.130+05:302009-10-17T12:37:58.130+05:30@ TGP...
(நல்ல காலம்... TNT என்று உங்கள் பெயரை வை...@ TGP...<br /><br />(நல்ல காலம்... TNT என்று உங்கள் பெயரை வைக்கவில்லை...)<br /><br />நண்பருக்கு நான் முன்னரே தெளிவாகக் கூறியிருக்கிறேன்...<br />தெளிவில்லாதவர்கள் போலக் கதைக்காதீர்கள்...<br /><br />முன்னரே கிறிஸ்தவர்கள் மதங்களைத் திணிக்கிறார்கள் என்று அவர்களுக்கெதிராக இப்படியான சூழ்நிலைகளில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டமையை எனது பின்னூட்டத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.<br /><br />இதை நான் கட்டாய மதத்திணிப்பு என்று கூறவில்லை.<br />தலைப்பைப் பாருங்கள்...<br />கெளரவமான வடிவில் திணிக்கிறார்கள் என்று தான் சொன்னேன்.<br />அதைத் தவிர அவர்கள் அந்த மக்களுக்கு உலர் உணவு வழங்கியமையை நான் எனது பதிவில் தெளிவாக் பாராட்டியிருக்கிறேன்.<br /><br />உங்களை மிதவாதி என அழைக்கவில்லை.<br />மிதவாதிகள் போல் காட்டிக் கொள்பவர்கள் என்று தான் சொன்னேன்.<br /><br />//அது தேவையில்லை என்றால் அதைத் தம் இந்துச் சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தமது அலுவலைப் பார்க்கும் அறிவு அந்தக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. //<br /><br />இந்த கருத்திற்காகத் தான் சொன்னேன்.<br /><br />திரும்பவும் சொல்கிறேன்...<br />ஒரு பதிவுக்குக் கருத்துத் தெரிவிக்க முன்னர் பதிவை முழுமையாக விளங்க வாசியுங்கள்... விளங்காவிட்டால் பின்னூட்டமிடுவதை தவிருங்கள்.<br /><br />மற்றையது,<br />//உங்களுக்கு அதைப் பிரித்தறியும் அறிவு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் மூடிக்கொண்டிருங்கள். //<br /><br />எங்களை மூடிக்கொண்டிருக்க சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.<br />இது எனது தனிப்பட்ட வலைப்பதிவு. என் எண்ணங்களை, என் கருத்துக்களை சொல்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.<br /><br />ஆகவே நீங்கள் <b>மூடிக் கொண்டிருப்பது</b> சிறந்தது...<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-75277695707160114962009-10-16T19:21:53.679+05:302009-10-16T19:21:53.679+05:30நான் ஒரு அகதி என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு க...நான் ஒரு அகதி என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கிறிஸ்தவர்கள் நிவாரணம் கொடுக்கும் போது <br />பைபிளையும் ஜெப மாலையையும் தந்தால்... பைபிளை வாங்கி அதிலுள்ள நல்ல விடயங்களைப் பொறுக்கிக் கொள்வேன். எனக்குத் தேவையில்லாத ஜெப மாலையை என் கிறிஸ்தவ நண்பர் யாருக்காவது கொடுத்து விடுவேன்.<br />மதம் மாறச் சொன்னால் நிவாரணப் பொருளே வேண்டாம் என்று சொல்வேன்.<br /><br />சிங்கள இனத்தவர்கள் எம்மைப் புறக்கணிப்பதைப் பற்றிக் கணக்கெடுக்கத் தேவையில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம் எம்மைப் புறக்கணித்தமை தவறே. ஏனெனில் இலங்கை அரசாங்கம் (நியாயப்படி) சிங்கள அரசாங்கமல்ல. அது தமிழருக்கும் பொதுவான அரசாங்கம். அரசாங்க விடயத்தில், மக்கள் மக்களால் <b>ஆளப் படுகின்றார்கள்</b>. எனவே அங்கு எடுக்கப் படும் முடிவுகளில் புறக்கணிப்பைப் பற்றி நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் மிஷன், கிறிஸ்தவ மத நிறுவனங்கள் போன்றவை மக்களை ஆள்வதில்லை. சில வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள்; விரும்பியவர்கள் பயன்படுத்தலாம், வேண்டாதவர்கள் வற்புறுத்தப் பட மாட்டார்கள். அவர்கள் மதத்தைக் <b>கொடுக்கிறார்கள்; திணிக்கவில்லை</b> (வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை).<br />எனவே எமது நாட்டு அரசாங்கத்தால் நடத்தப் படும் புறக்கணிப்பையும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் ஏற்படுத்தப் படும் புறக்கணிப்புக்களையும் தயவு செய்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.<br /><br />ஒரு கேள்வி... என்னை "மிதவாதி" என்று குறிப்பிட்டதன் காரணத்தை அறியலாமா?TGPhttps://www.blogger.com/profile/04002490116931617650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70863596146138336582009-10-15T16:57:24.261+05:302009-10-15T16:57:24.261+05:30@ TGP
உங்கள் நீண்ட கருத்துரைக்கு முதலில் நன்றி......@ TGP<br /><br />உங்கள் நீண்ட கருத்துரைக்கு முதலில் நன்றி...<br /><br />எனக்கு சைவசமயத்தைப் பற்றி பெரிதாகத் தெரியாது. நான் பிறப்பால் சைவ சமயனாக இருந்தாலும் மதங்கள் தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டவன்.<br /><br />அம்மா பகவானைக் கும்பிடுபவர்கள் கும்பிடட்டும். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.<br />ஆனால் அதை மற்றவர்களிடம் திணிப்பதைத் தான் நான் எதிர்த்தேன்.<br />என் பதிவில் ஆரம்பத்தில் அதைத் தெளிவாகக் கூறியிருந்தேன்...<br />வேண்டுமானால் வாசித்துப் பாருங்கள்...<br /><br />மிஷன் பற்றிய உங்கள் கருத்திற்கு:<br />ஆம்... தெளிவாகத் தான் இருக்கிறீர்கள்...<br />ஆனால் ஒரே ஒரு கேள்வி...<br /><br />ஒரு கிறிஸ்தவ நிறுவனம் அகததிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் காடுக்கம் போது பைபிளையும், ஜெபங்களையும் கொடுத்தால் உங்களைப் போன்ற மிதவாதிகள் அதைப் பரவாயில்லை என விட்டுவிடுவீர்களா?<br />இவ்வாறான ஏராளமான சம்பவங்களுக்கு கிறிஸ்தவ சமயத்தினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையை நான் அனுபவப்பட்டிருக்கிறேன்...<br /><br />பெரும்பான்மை சைவர்கள் என்பதால் சைவப் பொருட்களைக் கொடுப்பதில் தவறில்லை என்றீர்கள்... மகிழ்ச்சி...<br />அப்படியானால் சிங்கள இனத்தவர்கள் இலங்கையில் தாங்கள் பெரும்பான்மை என்பதால் எம்மை புறக்கணித்தமையை சரியென்பீர்களா?<br />பெரும்பான்மை என்பது வரப்பிரசாதம் அல்ல....<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-40071612946412739692009-10-12T23:38:47.150+05:302009-10-12T23:38:47.150+05:30நண்பர்களே, நானும் சிறிது சொல்ல விரும்புகிறேன்...
...நண்பர்களே, நானும் சிறிது சொல்ல விரும்புகிறேன்...<br /><br />அம்மா பகவானைப் பற்றிக் கூறியிருந்தீர்கள்... உண்மையாக இருக்கலாம்... எனக்கு அவர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது, அந்த அவசியமும் இல்லை. ஆனால் மனித வழிபாடு பற்றிய கருத்துக்களில் சில தவறுகள் இருப்பதாக எண்ணுகிறேன்.<br /><br />சைவ சமயத்தில் மனித வழிபாடு இல்லை என்று யார் சொன்னது? "சங்கம வழிபாடு" என்ற பகுதியை (அல்லது ஒரு வழியை) சிலர் அறிந்திருக்கவில்லைப் போலும். விளக்கம் தேவையாயின் 'தில்லைவாழ் அந்தணர்தம்' தேவாரம் பாடப் பெற்ற சம்பவத்தை ஆராயவும். அவதாரங்களும் உள்ளன... போலிகளும் உள்ளன. உங்களுக்கு அதைப் பிரித்தறியும் அறிவு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் மூடிக்கொண்டிருங்கள். <br /><br />அடுத்து மிஷன் செய்த நிவாரணப் பணியில் மதத் திணிப்பு இருப்பதாக நண்பர் கோபி கூறியிருந்தீர்கள். அதுவும் தவறென்றே நான் சொல்கிறேன்.<br /><br />கோபிக் கண்ணா... நீ ஒரு கடைக்குச் செல்கிறாய் என வைத்துக் கொள்வோம். அங்கே பௌடர் (முகப் பூச்சு) விற்கிறார்கள். ஒரு பௌடர் வாங்கினால் ஒரு லிப்ஸ்டிக் இலவசம் எனக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இலவசமாகக் கொடுத்தார்களே என்பதற்காக அதை நீ உதட்டில் பூசிக்கொண்டு திரிவாயா அல்லது அதை உன் சகோதரிக்குக் கொடுத்து விட்டுப் பௌடரை மட்டும் பூசிக் கொள்வாயா? <br />நிவாரணம் பெறுபவர்களில் பெரும்பாலானோர் சைவர்கள். சிலர் கிறிஸ்தவர்கள். பெரும்பான்மையைக் கருத்திற் கொண்டு பிரசாதம் வழங்கப் படுகிறது; அது தேவையில்லை என்றால் அதைத் தம் இந்துச் சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தமது அலுவலைப் பார்க்கும் அறிவு அந்தக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (ஏனெனில் அவர்கள் உங்களைப் போல் விவகாரமாகச் சிந்திப்பதில்லை). ஆங்கிலேயர் செய்தது மதமாற்றம்/திணிப்பு. ஏனெனில் "மதம் மாறினால் சலுகை தருவோம்" என அவர்கள் கூறினர். ஆனால் நிவாரணக் கிராமங்களில் போய் நின்று கொண்டு இந்தத் தொண்டு நிறுவனங்கள் "இந்துக்களுக்கு மட்டுமே நிவாரணம் கொடுப்போம்" என்று அடம்பிடிப்பதில்லை.<br /><br />சுவாமி விவேகானந்தர், சுவாமி சின்மயானந்தர் போன்றோர் உங்களை விட அறிவில், நியாய தர்மங்களில் சிறந்தவர்கள் என்றே நான் நம்புகிறேன். அப்படிப் பட்டவர்களைப் போன்றோரின் எண்ணக் கருக்களை அடிப்படையாக வைத்து செயல்படும் மிஷன் நிறுவனங்கள் நீங்கள் சொல்வது போன்ற சிறுபிள்ளைத் தனமான தவறுகளைச் செய்யாது.<br /><br />நண்பரே, ஒருவரைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க முன் சற்று நிதானமாகச் சிந்திக்கப் பழகிக் கொள்ளும்.TGPhttps://www.blogger.com/profile/04002490116931617650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-4147939473163527612009-10-04T09:57:32.335+05:302009-10-04T09:57:32.335+05:30//பெயரில்லா கூறியது...
one diciple of this &q...//பெயரில்லா கூறியது...<br /><br /> one diciple of this "Amma Bahavan" said their theme is "respect your parents"<br /> I do respect my parents and I'm not diciple of "Amma Bahavan" //<br /><br />Yeah, that's right...<br />If u obey ur parents, then u don't need to worship other gods.<br />Thank u for ur visit mate...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-84602649418871620702009-10-04T09:56:11.491+05:302009-10-04T09:56:11.491+05:30//பெயரில்லா கூறியது...
I read the article and...//பெயரில்லா கூறியது...<br /><br /> I read the article and all the comments, i'm impressed by everyone. I believe all religeon was man made to make him dicipline. It is upto one to follow one religeon or not. It is the freedom everyone has. If that teacher realy believes in this new PATH she may have given that portrait to the child believing its realy good. It is from parents and teacher a child learns and understand this universe! I do not believe in Living human worship but I will never critisize the ones who practise it. They have chosen their path of life! It is non of my business to critizise them! //<br /><br />It's none of my business to critize those who follow this too.<br />But I'm critizing those who try to spread this habit in a forceful manner...<br /><br />Thank u for ur visit and comment mate...<br />It would've been better, had u said ur name.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-60525850359475951762009-10-03T23:29:17.962+05:302009-10-03T23:29:17.962+05:30one diciple of this "Amma Bahavan" said ...one diciple of this "Amma Bahavan" said their theme is "respect your parents" <br />I do respect my parents and I'm not diciple of "Amma Bahavan"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-4438554995993600362009-10-03T23:24:42.494+05:302009-10-03T23:24:42.494+05:30I read the article and all the comments, i'm i...I read the article and all the comments, i'm impressed by everyone. I believe all religeon was man made to make him dicipline. It is upto one to follow one religeon or not. It is the freedom everyone has. If that teacher realy believes in this new PATH she may have given that portrait to the child believing its realy good. It is from parents and teacher a child learns and understand this universe! I do not believe in Living human worship but I will never critisize the ones who practise it. They have chosen their path of life! It is non of my business to critizise them!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-58805031607569355322009-09-30T10:41:02.114+05:302009-09-30T10:41:02.114+05:30// என்.கே.அஷோக்பரன் கூறியது...
எஸ்.சத்தியன்,
...// என்.கே.அஷோக்பரன் கூறியது...<br /><br /> எஸ்.சத்தியன்,<br /><br /> உண்மைதான் ஹிந்து என்ற பெயரே பிற்காலத்தில் உருவானது தான் ஆனால் இந்த தர்ம முறை (சனாதன தர்மம்) ஆதிகாலத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தானே சொன்னேன் இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு உணர்வு. இது இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரியதல்ல - யாருக்கும் அந்த உணர்வு வரலாம். ஹிந்து மதம் பற்றிய பல உண்மைகளை சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களில் காணலாம். இந்தப் போலி பித்தலாட்டக்காரர்கள் தங்களைக் கடவுள், சுவாமி எனவெல்லாம் கூறிக்கொள்வது எரிச்சலைத்தான் உண்டாக்குகிறது. //<br /><br />சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களில் உள்ள மத ஒற்றுமை குறித்த கருத்துக்களை நான் இரசித்ததுண்டு...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-369827863471771392009-09-30T10:39:44.902+05:302009-09-30T10:39:44.902+05:30//எஸ்.சத்யன் (திருகோணமலை) கூறியது...
கனககோபி ...//எஸ்.சத்யன் (திருகோணமலை) கூறியது...<br /><br /> கனககோபி உங்களுக்கு எனதும் என் நண்பர்களதும் முழுமையான ஆதரவை இந்த சமூக விரோதிகளை எதிர்ப்பதில் தெரிவிக்கிறேன். சமூக விரோதிகளை எதிர்க்கும் நண்பர்களே உங்களோடும் இணைந்து கொள்கிறேன்.<br /><br /> **********************************<br /><br /> என்.கே.அசோக்பரன் 'இந்து மதம் என்றதே பிற்கால கண்டுபிடிப்பு. அதற்கு முதல் மதங்கள் வெவ்வேறாக இருந்தன. அதையும் ஆராயுங்கள் //<br /><br />உங்கள் பிரதேசத்திலும் இது நடைபெறுவதாக அறிந்தேன்...<br />என்ன செய்ய...<br />வேர்விட முன்னர் கிள்ளியிருக்க வேண்டும். இன்று கிளைகளோடு விருட்சமாக வந்துவிட்டது.<br /><br />நானும் இந்து தான் பிறப்பில்.<br />ஆனால் சமயங்கள் வேண்டாம் என்பது என் கொள்கை...<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-48655315196007091152009-09-30T10:37:46.671+05:302009-09-30T10:37:46.671+05:30@ என்.கே.அஷோக்பரன்
இந்து மதத்தை இவர்கள் தான் கேலி...@ என்.கே.அஷோக்பரன்<br /><br />இந்து மதத்தை இவர்கள் தான் கேலிக்குரியதாக்குகிறார்கள்.<br />நானும் பிறப்பால் இந்து தான். (சைவன் என்பது தான் கூடுதலாக சரி. அப்படியா?)<br /><br />ஆனால் மதங்களே வேண்டாம் என்ற கொள்கையுள்ளவன் நான்.<br />எனது கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் தங்களது கருத்தை என்மீத திணிப்தை நான் எதிர்க்கிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-44218706685538281792009-09-30T10:34:28.973+05:302009-09-30T10:34:28.973+05:30// Fazeena Saleem கூறியது...
அந்த மாணவி எனது ...// Fazeena Saleem கூறியது...<br /><br /> அந்த மாணவி எனது பிள்ளையாக இருந்திருந்தால் நான் நீதிமன்றங் சென்றிருப்பேன். //<br /><br />ம்...<br />எங்களுக்கு சில நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன...<br />எனது பிள்ளையானால் நான் சட்டரீதியாக நிச்சயமாக செயற்படுவேன்.<br /><br />ம்... என்ன செய்வது...<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-90393722920762079972009-09-29T11:04:24.491+05:302009-09-29T11:04:24.491+05:30எஸ்.சத்தியன்,
உண்மைதான் ஹிந்து என்ற பெயரே பிற்கால...எஸ்.சத்தியன்,<br /><br />உண்மைதான் ஹிந்து என்ற பெயரே பிற்காலத்தில் உருவானது தான் ஆனால் இந்த தர்ம முறை (சனாதன தர்மம்) ஆதிகாலத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தானே சொன்னேன் இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு உணர்வு. இது இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரியதல்ல - யாருக்கும் அந்த உணர்வு வரலாம். ஹிந்து மதம் பற்றிய பல உண்மைகளை சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களில் காணலாம். இந்தப் போலி பித்தலாட்டக்காரர்கள் தங்களைக் கடவுள், சுவாமி எனவெல்லாம் கூறிக்கொள்வது எரிச்சலைத்தான் உண்டாக்குகிறது.என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-66116389080592831582009-09-29T10:59:30.505+05:302009-09-29T10:59:30.505+05:30கனககோபி உங்களுக்கு எனதும் என் நண்பர்களதும் முழுமை...கனககோபி உங்களுக்கு எனதும் என் நண்பர்களதும் முழுமையான ஆதரவை இந்த சமூக விரோதிகளை எதிர்ப்பதில் தெரிவிக்கிறேன். சமூக விரோதிகளை எதிர்க்கும் நண்பர்களே உங்களோடும் இணைந்து கொள்கிறேன்.<br /><br />**********************************<br /><br />என்.கே.அசோக்பரன் 'இந்து மதம் என்றதே பிற்கால கண்டுபிடிப்பு. அதற்கு முதல் மதங்கள் வெவ்வேறாக இருந்தன. அதையும் ஆராயுங்கள்எஸ்.சத்யன் (திருகோணமலை)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-77371460829623041772009-09-29T09:55:20.274+05:302009-09-29T09:55:20.274+05:30ம்ம்.... பதிவு எட்டு வீதம் எண்டா பின்னூட்டங்கள் 80...ம்ம்.... பதிவு எட்டு வீதம் எண்டா பின்னூட்டங்கள் 80 வீதம் - இப்பத்தான் எல்லாவற்றையும் படித்து முடித்தேன். <br /><br />பரவாயில்லை இன்றைய இளைஞர்கள் விழிப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது நிலையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.<br /><br />ஆனால் அதைவிடப் பெரிய வருத்தம் என்னுள் இருக்கிறது... இப்படியெல்லாம் பல பேர் பலவாறு செய்து எங்கள் புனிதமான இந்து மதத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார்களே என எண்ணும் போது மனது வலிக்கிறது. <br /><br />இந்து மதம் - இது கற்பித்தோ, போதித்தோ உணரக்கூடிய ஒன்றல்ல... இது இயல்பாக உணரக்கூடிய ஒன்று. எவனொருவன் இந்த வாழ்க்கையை வாழ்ந்த பின்னே அதன் மாயையை உணர்ந்து உண்மை ஞானத்தைத் தேடுகிறானோ அவனே இந்துவாகின்றான். இது மிகவும் சிக்கல்கள் நிறைந்த எண்ணக்கரு - இலகுவில் புரியாது - புரிந்து கொண்டாலும் தெரியாது. இங்கு மதம் என்ற மதத்திற்கு இடமில்லை - இந்து என்பது ஒரு உணர்வு.<br /><br />இப்படியிருந்த ஒரு உணர்வை வியாபாரமாக்கி கிரியைகளை வியாபாரப் பொருளாக்கி, சித்து விளையாட்டுக்களை அர்த்தமுள்ளதாக்கி முடிவில் எல்லாவற்றையும் கேலிக்குள்ளாக்கி விட்டார்கள்.<br /><br />ஏ.எல். முடித்து இந்த சும்மா இருந்த ஒரு வருடத்தில் தான் எனக்கும் இந்து மதம் பற்றிய அதிக புத்தகங்களை படிக்கக் கிடைத்தது - அது இந்து மதம் பற்றிய விழிப்புணர்வையும் என்னுள் ஊட்டியது. என்னைப் போன்ற இளைஞர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இது தான். - ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் ஆக ஏமாறாமல் இருக்க எமக்கு இது தொடர்பான அறிவு வேண்டும் அதற்கு தேடல் வேண்டும் - நீங்கள் இந்து மதத்தை பின்பற்ற விரும்பினீர்களானால் கொஞ்சம் அது பற்றித் தேடிக்கற்றுப் பாருங்கள் - அப்போது உண்மையான இந்து மதம் என்றால் என்ன என்று புரியும் - போலி விளையாட்டுக்களின் மாயை புரியும். நிறையப் படிக்க வேண்டாம் இந்து மதம் பற்றிய சுவாமி விவேகானந்தரின் சுருக்கமான விளக்கங்களை முதலில் படியுங்கள் நீங்களும் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-40570078162161836462009-09-29T09:42:53.546+05:302009-09-29T09:42:53.546+05:30அந்த மாணவி எனது பிள்ளையாக இருந்திருந்தால் நான் நீத...அந்த மாணவி எனது பிள்ளையாக இருந்திருந்தால் நான் நீதிமன்றங் சென்றிருப்பேன்.Fazeena Saleemnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-4841847018318223872009-09-29T08:40:56.145+05:302009-09-29T08:40:56.145+05:30@ மு.மயூரன்...
ஏங்கள் சமயப் புத்தகங்கள் தான் எமக்க...@ மு.மயூரன்...<br />ஏங்கள் சமயப் புத்தகங்கள் தான் எமக்கு முதல் வில்லன்கள்...<br /><br />பிள்ளையார் டான்ஸ் ஆடித்தான் சந்திரன் தேய்ஞ்சது எண்டார்கள் பாருங்கள்... என்னால் இப்போதும் என் கொலைவெறியை அடக்க முடியவில்லை...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-29643880528677559072009-09-29T08:37:28.189+05:302009-09-29T08:37:28.189+05:30// மு.மயூரன் கூறியது...
பார்க்க:
அம்மா பகவான் வி...// மு.மயூரன் கூறியது... <br />பார்க்க:<br /><br />அம்மா பகவான் விபசாரம் //<br /><br />எப்போதே பார்த்தேன்.<br />நான் கருத்துரை இட்டிருக்கிறேன் அதில்.<br /><br />ஆனால் சுட்டிக்கு நன்றி.<br />வேறு நண்பர்கள் அறிய முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-60791917153036742682009-09-29T08:36:37.024+05:302009-09-29T08:36:37.024+05:30@ மு.மயூரன்...
நான் சாயிபாபாவை ஆதரிக்கவில்லை.
நா...@ மு.மயூரன்...<br /><br />நான் சாயிபாபாவை ஆதரிக்கவில்லை.<br /><br />நான் எல்லோரையும் எதிர்க்கிறேன்.<br /><br />நான் மதங்களையும் எதிர்க்கிறேன்...<br /><br />உங்கள் வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70200297116169269942009-09-29T08:35:00.411+05:302009-09-29T08:35:00.411+05:30// சந்ரு கூறியது...
//பெயரில்லா கூறியது...
உமத...// சந்ரு கூறியது... <br />//பெயரில்லா கூறியது... <br /><br /><br />உமது கருத்துகள் உமது வெளிபாடுகளாக அமையலாம் அதை விட்டு விட்டு அதை முடிவாக நினைகவேண்டாம்.இக் காலத்தில் மாணவர்களை ஆபாச படம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவரது ஆசிரியர் இவரை தவறான வழிக்கு இட்டு செல்லவில்லை.அதை பின் பற்றுவது பற்றாமல் விடுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா.//<br /><br /><br />இந்த விடயம் தவறில்லை என்று யார் சொன்னது. இது ஒரு மதத் திணிப்பல்லவா? இப்பவே இந்த பிஞ்சுகளிடம் பகவான் பற்றி மனதில் பதிய வைக்கப்படும் நிகழ்வல்லவா? //<br /><br />அவருக்கு புரியவில்லை.<br />விட்டுவிடுங்கள்...<br />எம்மால் முடிந்தவரை சொல்லிவிட்டோம்.<br />அவர் புரிந்து கொள்வதாக இல்லை.<br /><br />வருகைக்கம் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-51977874142718954102009-09-29T08:33:49.680+05:302009-09-29T08:33:49.680+05:30// சந்ரு கூறியது...
அவசியமான இடுகை இன்று மதத்தின்...// சந்ரு கூறியது... <br />அவசியமான இடுகை இன்று மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றனர் பலர். எனது கருத்துக்களை ஒரு பதிவிட்டிருக்கிறேன். <br /><br /><br />http://shanthru.blogspot.com/2009/09/blog-post_28.html# //<br /><br />இடுகைக்கு நன்றி.<br />வந்து பின்னூட்டம் இடுகிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-80331012741610856042009-09-29T08:32:02.539+05:302009-09-29T08:32:02.539+05:30// Subankan கூறியது...
ஆகா, உரோமாபுரி பற்றி எரிழ ...// Subankan கூறியது... <br />ஆகா, உரோமாபுரி பற்றி எரிழ பிடில் வாசித்தவன் போல அன்று அவசரத்தில் பதிவைப் படிக்காமல் தொடர்பதிவுக்கு மட்டும் அழைத்துவிட்டுச் சென்றுவிட்டேன்.<br /><br />என்ன செய்வது?, இங்கே செம்மறியாட்டுக் கூட்டங்கள் கொஞ்சம் அதிகம்தான். //<br /><br />ஹா ஹா...<br />தொடர்பதிவை பதிவிடுகிறேன்..<br />செம்மறியாடு நாம் சொல்வதை கேட்கும் என்று கேள்விப்பட்டேன்.<br />இவர்கள் உப்பு மூட்டையும், பஞ்சு மூட்டையும் சுமக்கும் சலவைத் தொழிலாளியின் கழுதைகள்.<br /><br />பஞ்சு மூட்டையோடு விழுந்து எழுந்தால் தான் பாரம் புரியும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-59594594817271378772009-09-29T08:30:07.371+05:302009-09-29T08:30:07.371+05:30// இறக்குவானை நிர்ஷன் கூறியது...
வந்தி,
வேண்டுமென...// இறக்குவானை நிர்ஷன் கூறியது... <br />வந்தி,<br />வேண்டுமென்றே வம்புக்கிழுத்து வேடிக்கைப் பார்க்கும் தைரியமில்லா கூட்டத்துக்கு பதில்சொல்லி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.<br />இன்னும் கொஞ்ச நாளில் அம்மாபகவான், நாயைப் பார்த்து அதுதான் எறுமை என்று சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்பவர்கள்தானே இவர்கள்.<br /><br />கோபி(கோபி என்று அழைக்கலாமா?)<br />சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இப்படிக்கூறுகிறார் "இன்னுமா நீங்கள் எனது புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? அப்படியென்றால் நான் இதுவரை சொன்னதை நீங்கள் செயலில் காட்டவில்லை என்று அர்த்தம்"<br /><br />பயப்படாமல் செயலில் இறங்குவோம். நியாயத்தை பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? //<br /><br />நிறைய நண்பர்கள் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.<br />இனி நாம் இறங்குவோம்.<br />கோபி என்று தான் என்னை எல்லோரும் அழைப்பார்கள்.<br />வலைப்பதிவில் தான் கனககோபி என்று பயன்படுத்துகிறேன்<br /><br />பொய்யர்கள் சத்தமாகக் கதைக்கும் போது நாம் உண்மையைப் பேசுவதில் தயக்கம் கூடாது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com