க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நகைச்சுவை சொல்வேன் என எதிர்பாத்திருந்தால் மன்னிக்கவும்...
ஆனால் அதைவிட பெறுமதியான நகைச்சுவை இது.


சிலம்பாட்டம் திரைப்பட பாடல் ஒன்றின் சில வரிகள்...
சிலம்பரசனுக்கும் இந்த வரிகளுக்கும் நம்பந்தம்???


கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா...
(ஊருக்கே தெரியும் சிம்பு உங்கள பற்றி...)

தடை பல பெற்றவன்டா...
தலைக்கனம் விட்டவன்டா...

தப்பு தண்டா எப்போதுமே பண்ணாதவன்டா...

வீர மகன் தான் இவன் வித்தை எல்லாம் கற்றவன்டி...
சூர மகன் தான் மனம் சுத்தமான உத்தமன்...

என்ன பெத்தவங்க குத்தம் குறை சொன்னதில்ல...
அவங்க போட்டு வச்ச கோட்ட தாண்டி நின்னதில்ல...
நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை...
இந்த மண்ணுக்குள்ள மானத்த நான் விட்டதில்ல...

என்ன கொடுமை ஷரவணா இது...
என் தலய எங்க போய் முட்டிக் கொள்றது???

2 பின்னூட்டங்கள்:

ஹிஹிஹிஹிஹ்ஹிஹீஹீ
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

எல்லாம் காலக் கொடுமை.
உங்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்.