க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

அனல் வெயிலில் உன்னோடு வந்தேன்…
வெயில் சுடவில்லை…
கடும் மழையில் உன்னோடு வந்தேன்…
மழை என்னை நனைக்கவில்லை…
உன் மேல் நான் கொண்ட காதலின் மகிமை
என நினைக்காதே,
நான் அப்போது குடை பிடித்திருந்ததை மறந்துவிட்டு…

0 பின்னூட்டங்கள்: