சிரிப்பர் பலர் ஏளனமாய்....
பரிகசிப்பர் நீ தோற்பாய் என...
கரி பூச நினைப்பர் உன் பெயர் மீது...
செருமிப் பார் ஓடிடுவர் வெகுதூரம் உனைவிட்டு...
|
|
சிரிப்பர் பலர் ஏளனமாய்....
பரிகசிப்பர் நீ தோற்பாய் என...
கரி பூச நினைப்பர் உன் பெயர் மீது...
செருமிப் பார் ஓடிடுவர் வெகுதூரம் உனைவிட்டு...
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக